இந்தியா

தில்லி குடிசைப் பகுதிகளில் பயங்கரத் தீ 

தில்லி குடிசைப் பகுதிகளில் சனிக்கிழமை காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ANI

தில்லி குடிசைப் பகுதிகளில் சனிக்கிழமை காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி புறநகர் பகுதியான லஷ்மி நகர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள லலிதா பூங்கா அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அங்கிருந்த குடிசைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்தில் 15 தீயணைப்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT