இந்தியா

புரோ கபடி லீக்: போராடி வென்றது ஹரியாணா

DIN


சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டம் ஒன்றில் யு மும்பா அணியை 30-27 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றது
ஹரியாணா ஸ்டீலர்ஸ். சிறந்த ரைடராக விகாஷ் கண்டோலாவும், டிபன்டராக பேஸல் அதரச்சலியும் தேர்வு பெற்றனர்.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் யுபி யோதா அணி 31-24 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT