இந்தியா

ரூ. 1.11 கோடி நன்கொடை

DIN

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரசாத் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 1.11 கோடி நன்கொடையாக வழங்கினார்.
 ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவர் ரங்கநாயகர் மண்டபத்தில் அதற்கான வரைவோலையை தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT