இந்தியா

அரபிக் கடலில் தத்தளித்த 264 மீனவர்களை மீட்ட கடலோர காவல்படையின் விடியோ

DIN

அரபிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 264 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

மோசமான வானிலை காரணமாக அரபிக் கடலில் சுமார் 50 மீன்பிடிப் படகுகளுடன் மேற்கு கோவா-வில் இருந்து சுமார் 250 நாட்டிகல் மைல் தொலைவில் 264 மீனவர்கள் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் தத்தளித்துக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், சர்வதேச பாதுகாப்பு இணையத்தின் மூலம் மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தின் குளச்சல் மீன்பிடித்துறை அதிகாரிகள் கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 264 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT