இந்தியா

ராணுவத்தில் அமெரிக்காவின் நவீன ரக துப்பாக்கி அறிமுகம்!

DIN

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் புதிய நவீன ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவம் பெறுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக முதல்கட்டமாக 10,000 சிக் சாவர் எனும் நவீன ரக தாக்குதல் துப்பாக்கிகளை அதன் படைப்பிரிவுகளில் இந்திய ராணுவம் சேர்க்கத் தொடங்கியுள்ளது. 

இந்தியா தனது ராணுவ வீரர்களை அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளுடன் தயார்படுத்துவதற்கு தேவையான விரைவான நடைமுறைகளின் கீழ் இதுபோன்று 72,400 சிக் சாவர் ரக துப்பாக்கிகளுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT