முகப்பு
இந்தியா

அடுத்த 24 மணிநேரத்தில் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM
பகிர்:

அடுத்த 24 மணிநேரத்தில் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பஞ்சாப், பிகார், தெற்கு அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கடும் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.

சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு இமாலயப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →