இந்தியா

தில்லியில் பரபரப்பு: முதல்வர் கேஜரிவாலின் மகள் கடத்தப்பட உள்ளதாக இ-மெயிலில் மிரட்டல்

DIN


புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளை கடத்தப்பட உள்ளதாக முதல்வர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் மர்ம நபர்கள் விடுத்துள்ள மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். 

தில்லி முதல்வர் அலுவலகத்துக்கு கடந்த புதன்கிழை (ஜன.9) மர்ம இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், தில்லி முதல்வரின் மகளை கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வரின் மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. 

மிரட்டல் இ-மெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து தில்லி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
முதல்வரின் மகளை கடத்தப்போவதாக வந்துள்ள மர்ம கடிதத்தால் தில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT