இந்தியா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு 

DIN

புது தில்லி: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு  நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவி வகிக்கிறார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சாரியா கடந்த மாதம் 24-ம் தேதி  தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு  நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் என்.எஸ்.விஸ்வநாதன் தவிர்த்து கணுங்கோ மற்றும் ஜெயின் ஆகியோர்  துணை ஆளுநர்களாக இருக்கிறார்கள்.  

வரும் 3-ஆம் தேதியோடு முடிவடைவதாக இருந்த விஸ்வநாதனின் பதவிக்காலம் தற்போது மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT