இந்தியா

ஒத்த ரூபா அளவுக்கு வட்டமா பொட்டு.. ஸ்டாலினை நக்கலடித்த நமது அம்மா நாளிதழ் தலையங்கம்

DIN


சென்னை: இங்கே வழிகிற ரத்தம், அங்கே வட்டமா பொட்டு என்று நமது அம்மா நாளிதழில் இன்று ஸ்டாலினைப் பற்றி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில், தேர்தல் பிரசாரங்களில் ஸ்டாலினுக்கு கட்சிக்காரர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டார்கள். உடனே ஆவேசப்பட்ட ஸ்டாலின், அவர்கள் முன்னிலையிலேயே ஆவேசமாக பொட்டை அழித்துவிட்டார். இந்த நிகழ்வுகள் திருவரங்கத்து கோயில் வாசல் வரை நீடித்தது. 

ஆனால் நேற்று முன்தினம் ஆந்திராவில் நடந்த ஜெகன்மோகன் ரெட்டி பதவிப்பிரமாணத்துக்கு போனவர் சிவ கடாட்சமாக மாறி முழு நிகழ்ச்சியிலும் நெற்றியிலே ஒத்த ரூபா அளவுக்கு பொட்டு வைத்த வண்ணம்தான் உட்கார்ந்திருந்தார். உரையாற்றினார். உலா வந்தார். 

இதென்னடா ஆச்சரியம். தமிழ்நாட்டில் என்றால் அது வழிகிற ரத்தமா? ஆந்திராவில் மட்டும் அது அழகிய பொட்டாகுமா? சரி சரி இன்னும் என்னென்ன காத்திருக்கோ என்று தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT