இந்தியா

பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய வான் எல்லைக்குள் நுழையவே இல்லை 

பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய வான் எல்லைக்குள் ஒருபோதும் நுழையவே இல்லை என்று விமானபப்டை தளபதி பி.எஸ்.தனோனா தெரிவித்துள்ளார். 

IANS

குவாலியர்: பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய வான் எல்லைக்குள் ஒருபோதும் நுழையவே இல்லை என்று விமானபப்டை தளபதி பி.எஸ்.தனோனா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய வான் எல்லைக்குள் ஒருபோதும் நுழையவே இல்லை என்பதை நான் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒருவர் கூட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி உள்ளே பிரவேசிக்கவில்லை.

பாலக்கோட்டில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது நம் விருப்பம். நாம் அதை நிறைவேற்றினோம். நமது ராணுவ நிலைகளைத் தாக்க வேண்டும் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் எண்ணம்; ஆனால் அது நடக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

SCROLL FOR NEXT