இந்தியா

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த பரிதாபம்: உடல்களை மீட்ட இந்திய கப்பற்படை

ANI

இம்பால் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் அமைந்துள்ள மபிதேல் தடுப்பணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமானதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கப்பற்படையை சேர்ந்தவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ் (35) என்பவரது உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்த தேடிய நிலையில், எஸ்.ரோமன் (21) மற்றும் என்.ராணி (19) ஆகியோரது உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT