இந்தியா

கர்ப்பக் காலத்தில் இதை மட்டும் அதிகம் சாப்பிடாதீர்கள்

DIN


சிட்னி: கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிகள் வெஜிடபிள் ஆயில் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இது குறித்து அஸ்திரேலிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் உணவில் வெஜிடபிள் ஆயில் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்றும், பிரசவ காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணிகள் சில ஊட்டச்சத்துக்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் இந்த ஆய்வு மேற்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT