இந்தியா

எங்களுக்குத் தேவை நீதி; 5 ஏக்கர் நிலமல்ல: நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைஸி

DIN


அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைஸி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

உண்மையை ஓரம்கட்டிவிட்டு, வெறும் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள ஓவைஸி, எங்களுக்குத் தேவை நீதி, வெறும் ஐந்து ஏக்கர் நிலமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT