இந்தியா

பணி நிமித்தமாக தில்லி சென்ற கோவா டிஜிபி மாரடைப்பால் மரணம்

ENS


பனாஜி: பணி நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த கோவா காவல்துறை டிஜிபி பிரணாப் நந்தா சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான நந்தா, கடந்த மார்ச் மாதம் கோவாவின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் நந்தாவின் மரணத்துக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT