இந்தியா

உச்ச நீதிமன்ற 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்ற விடியோ

DIN

உச்ச நீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்த எஸ்.ஏ.போப்டே (63), திங்கள்கிழமை பதவியேற்றார்.

ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றாா்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இவ்விழாவில், எஸ்.ஏ.போப்டேவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT