இந்தியா

எரிவாயு லாரி மீது கார் மோதி விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே சாவு

DIN

எரிவாயு லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.

மும்பை, புணே தேசிய நெடுஞ்சாலையில் ரசயானி மாவட்டத்தின் அருகே சென்று கொண்டிருந்த எரிவாயு லாரி பின்புறத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:45 மணியளவில் மகாராஷ்டிரத்தின் சங்க்லி மாவட்டத்தில் இருந்து வந்துகொண்டிருந்த கார் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஒரு பெண் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT