இந்தியா

தரையிலிருந்து தாக்கும் இரு பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை

DIN

தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் இரு பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணைகள் விமானப் படை நடவடிக்கையின் போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 

அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான ட்ராக் தீவில் இந்திய விமானப் படையின் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

வழக்கமாக இந்த நடைமுறையின் போது இரு பிரம்மோஸ் ஏவுகணைகளும் திட்டமிட்டபடி இலக்குகளை சரியாகச் சென்று தாக்கியதைத்தொடர்ந்து அவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT