இந்தியா

காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக ரோஹன் குப்தா நியமனம்

DIN

காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக ரோஹன் குப்தா நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்பு இந்தப் பொறுபை நடிகையும், கர்நாடக காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான திவ்யா ஸ்பந்தனா கவனித்து வந்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் புதிய தலைவராக ரோஹன் குப்தா உடனடியாக நியமிக்கப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்த அனுபவம் கொண்டவர் ரோஹன் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT