இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

DIN

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் அருகே உள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து இன்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

சிறிய ரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து தக்க பதிலடி தரப்பட்டது. முன்னதாக நேற்றும் இதேபோல் இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT