இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

DIN

ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று காலை 7.40 மணியளவில் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். மான்கோட் செக்டாரில் சிறிய ரக பீரங்கிகள், ஆயுதங்கள் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதற்கு இந்திய ராணுவத்தினர் உரிய பதிலடி கொடுத்தனர். எனினும் இந்த சண்டையில் இந்திய ராணுவத்தினருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. முன்னதாக நேற்றும் இதே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT