இந்தியா

தில்லியில் லேசான நில அதிர்வு

தில்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். 

DIN


தில்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். 

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவானது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வால் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

பெண்ணாகப் பிறப்பது பெருந்தவம்... அனுக்ரீத்தி வாஸ்!

SCROLL FOR NEXT