முகப்பு
இந்தியா

தில்லியில் லேசான நில அதிர்வு

தில்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:


தில்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். 

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவானது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வால் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →