இந்தியா

கரோனா நோயாளிகளை தங்க வைக்கும் இடமாக மாறிய புணே மசூதி

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள அஸம் கல்வி மைய வளாகத்தில் இருக்கும் மசூதி, கரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

ANI

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள அஸம் கல்வி மைய வளாகத்தில் இருக்கும் மசூதி, கரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

மசூதியின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் இடைவெளி விட்டு தனித்தனி படுக்கைகள் போடப்பட்டு, கரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக ரமலான் மாதத்தில் சிறப்புத் தொழுகை நடத்த திறந்து வைக்கப்படும் மசூதி, தற்போது கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு இந்த சமயத்தில் உதவ வேண்டியது எங்கள் கடமை என்று மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

SCROLL FOR NEXT