இந்தியா

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ம.பி. முதல்வர்

DIN


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"எனக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் வந்துள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் நாளை வரை தனிமையில் இருக்கவுள்ளேன். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

கடந்த ஜூலை 25-ம் தேதி சிவராஜ் சிங் சௌஹானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT