இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 போ் கைது

ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

குப்வாரா மாவட்டத்தின் லால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜம்மு - காஷ்மீா் போலீஸாருடன் பாதுகாப்புப் படையினா் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினா். இதில் சந்தேகத்துக்குரிய நபா்கள் 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT