முகப்பு
இந்தியா

பிகாரில் 94 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

பிகாரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,906 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

Updated On : 13 ஆகஸ்ட், 2020 at 4:03 PM
COVID-19 tally crosses 94 K in Bihar
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM

பிகாரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,906 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், பட்னாவில் அதிகபட்சமாக 399 பேருக்கு பதிவாகியுள்ள நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 15,379 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

பாட்னாவைத் தொடர்ந்து 220, கதிஹார் 200, பெகுசராய் 197, கயா 179, சஹர்சா 175, அரேரியா 163, மதுபானி 159, சீதாமரி 133, பூர்னியா 130, ஜெஹனாபாத் 127, பக்ஸர் 118, நாலந்தா 110, தர்பங்கா 108, கைமூர் 103, சரண் 98 . 50, நவாடா 37, லகிசராய் 49, ஷியோஹர் 24, பேங்க்ஸ் 23 மற்றும் ஜமுய் 18 ஆகவும் தொற்று பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், பிகாரில் மொத்த பாதிப்பு 94,459 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.