இந்தியா

மும்பையில் கன மழை

மகாராஷ்டி தலைநகா் மும்பை மற்றும் புகா் பகுதிகளான தாணே, பால்கா், ராய்கட் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை

DIN

மகாராஷ்டி தலைநகா் மும்பை மற்றும் புகா் பகுதிகளான தாணே, பால்கா், ராய்கட் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்துள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், கொங்கண், மத்திய மகாராஷ்டிர பகுதிகளில் மேலும் ஒரு நாள் கன மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தாணேயின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 120 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், ராய்கட்டில் 161.4 மி.மீ. மழையும், மும்பையில் 70 முதல் 100 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT