இந்தியா

பிகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட தேஜஸ்வி யாதவ்

DIN

பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பார்வையிட்டார். 

பிகார் கடந்த சில தினங்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பர்சா, சாப்ரா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்கு இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர் மாஸ்க் போன்றவற்றை வயதானவர்களுக்கு வழங்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், வெள்ளம் காரணமாக மக்கள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர், அதேநேரத்தில் தேர்தலில் மாநில அரசு மும்முரமாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT