முகப்பு
ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் (கோப்புப்படம்)
இந்தியா

காவல் துறையில் ஒழுக்கக்கேடானவர்களா? புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்

​தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தியா

காவல் துறையில் ஒழுக்கக்கேடானவர்களா? புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்

​தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் (கோப்புப்படம்)
பகிர்:


தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தத் தகவலை ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இத்துடன் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது:

"காவல் துறையினர் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது. 9490616555 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்குத் தகவல் தெரிவியுங்கள். காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் கண்டறிய எங்களுக்கு உதவுங்கள்." என்று தெரிவித்துள்ளார் அஞ்சனி குமார்.

முழு கட்டுரையைப் படிக்க →