இந்தியா

தேசியக் கொடியைக் கிழித்த இளைஞர் கைது

PTI

மேற்கு வங்கத்தில் புதன்கிழமை அன்று தேசியக் கொடியைக் கிழித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், மேற்குவங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் புதன்கிழமை சஞ்சால் பிஸ்வாஸ் என்ற இளைஞர் தேசியக் கொடியை கிழித்து அவமதித்துள்ளார்.

சஞ்சல் தேசியக் கொடியைக் கிழித்ததை அப்பகுதியினர் காணொளி பதிவு செய்து காவல் துறைக்கு அனுப்பினர்.

இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்ததில் மதுபோதையில் இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது என கூறினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT