இந்தியா

பிகாரில் படகு கவிழ்ந்தது: 3 பேர் மாயம்

DIN

பிகாரில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் மாயமானார்கள். 

பிகார் மாநிலம், கரே ஆற்றில் படகு ஒன்று 25 பேருடன் புஹியாவிலிருந்து பிதன் நோக்கி புறப்பட்டது. சமஸ்திபூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென மூழ்கியது. இந்த சம்பத்தில் படகில் பயணித்தவர்களில் 3 பேர் மாயமானார்கள். 

இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பிகாரில் அண்மையில் பெய்த மழைக்கு 16 மாவட்டங்களில் மொத்தம் 25 பேர் வரை பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT