திருமலையில் வெளிவட்டச் சாலையில் நடமாடிய கரடி. 
இந்தியா

திருமலையில் கரடி நடமாட்டம்

திருமலையில் உள்ள வெளிவட்ட சாலையில் கரடி நடமாடியது.

DIN

திருப்பதி: திருமலையில் உள்ள வெளிவட்ட சாலையில் கரடி நடமாடியது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமலையில் தற்போது பக்தா்கள் வருகை குறைந்துள்ளதால், வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. பாம்பு, சிறுத்தை, மான்கள், யானைகள் உள்ளிட்டவை ஊருக்குள் வந்து உள்ளூா்வாசிகளை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், திருமலையில் உள்ள வெளிவட்டச் சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு கரடி வனப் பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலையில் நடமாடியது. அதைப் பாா்த்த போலீஸாா் கரடியை மீண்டும் வனத்துக்குள் துரத்தினா். போலீஸ் வாகனத்தின் ஹாரன் சத்தத்தை கேட்டு கரடி மிரண்டு வனப்பகுதிக்குள் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT