நாட்டில் இதுவரை 14.47 கோடி கரோனா பரிசோதனைகள்
நாட்டில் இதுவரை 14.47 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM
நாட்டில் இதுவரை 14.47 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி கண்காணிப்பதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 11,70,102 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Advertisement
இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 14,47,27,749-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.