இந்தியா

இருசக்கர வாகனத்தில் சென்றவரைத் தாக்கிய பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்

ANI

பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) பேருந்து ஓட்டுநர் ஒருவர், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரைத் தாக்கிய காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் விடியோவில், டிப்போ 28-இன் டிரைவர் சந்தோஷ் பாடிகர், அந்த நபரை பல முறை அறைந்தது பதிவு செய்யப்பட்டிருந்தது.

"இந்தச் சம்பவம் எங்கள் கவனதுக்கு வந்துள்ளது. தற்போது டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், மேலும் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று பிஎம்டிசியின் பிஆர்ஓ அஜித் டோரகல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT