இந்தியா

போலீஸ்காரரின் குடும்பத்தினர் கொலை

ANI

ராஞ்சியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தின் மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இறந்தவர்கள் பிரிஜேஷ் என்ற போலீஸ்காரரின் மனைவி, மகள் மற்றும் மகன் என கண்டறியப்பட்டது.

இந்தக் கொலைகளுக்குக் காரணம் பிரிஜேஷாக இருக்கலாம் என்று ராஞ்சி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT