இந்தியா

தில்லி காவல் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா நியமனம்

அமுல்யா பட்நாயக் பணி நிறைவுபெறுவதை முன்னிட்டு தில்லிக்கு புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். 

DIN

அமுல்யா பட்நாயக் பணி நிறைவுபெறுவதை முன்னிட்டு தில்லிக்கு புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். 

மேலும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை தில்லி காவல்துறை தலைவராகவும் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம் அல்லது ஏஜிஎம்யூடி கேடரில் 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேரச்சி பெற்றவர் ஸ்ரீவஸ்தவா. 

தில்லியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை 39 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4-வது டி20: இந்தியா பேட்டிங்; வெற்றி தொடருமா?

ஜன கண மன.. அல்ல ஜன கண மங்கள..! தேசிய கீதத்தை இப்படியும் பாடலாமா? காங்கிரஸ் விழாவில் குழப்பம்!

உன்னாவ் வழக்கு: குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரும் பாதிக்கப்பட்ட பெண்!

ஜன நாயகன் முன்பதிவு ஆரம்பம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு தனக்கு வழங்கும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT