இந்தியா

தில்லி காவல் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா நியமனம்

DIN

அமுல்யா பட்நாயக் பணி நிறைவுபெறுவதை முன்னிட்டு தில்லிக்கு புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். 

மேலும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை தில்லி காவல்துறை தலைவராகவும் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம் அல்லது ஏஜிஎம்யூடி கேடரில் 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேரச்சி பெற்றவர் ஸ்ரீவஸ்தவா. 

தில்லியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை 39 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT