இந்தியா

தில்லி காவல் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா நியமனம்

அமுல்யா பட்நாயக் பணி நிறைவுபெறுவதை முன்னிட்டு தில்லிக்கு புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். 

DIN

அமுல்யா பட்நாயக் பணி நிறைவுபெறுவதை முன்னிட்டு தில்லிக்கு புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். 

மேலும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை தில்லி காவல்துறை தலைவராகவும் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம் அல்லது ஏஜிஎம்யூடி கேடரில் 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேரச்சி பெற்றவர் ஸ்ரீவஸ்தவா. 

தில்லியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை 39 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கியில் ரீல்ஸ்! பணியின்போது மேலாளர் அறையில் நடனாடும் இளம்பெண்!

ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மோகன் பாகவத்

சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த டேரில் மிட்செல்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

SCROLL FOR NEXT