இந்தியா

மும்பையில் உள்ள கிடங்கில் இன்று காலை தீ விபத்து

DIN

மும்பையின் தானே பகுதியில் அமைந்துள்ள மும்ப்ரா எனுமிடத்தில் செயல்பட்டு வரும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, மும்பையின் நாகபடா எனுமிடத்தில் அமைந்துள்ள காமதிபுரா பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக தலைநகர் தில்லியில் அடுத்தடுத்து தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து தற்போது மும்பையிலும் ஆங்காங்கே தீ விபத்து ஏற்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT