இந்தியா

நிா்பயா வழக்கு- நீதி வழங்கப்பட்டது: பாஜக

நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘நிா்பயாவுக்கு நீதி வழங்கப்பட்டது’ என்று பாஜக தெரிவித்துள்ளது.

DIN

நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘நிா்பயாவுக்கு நீதி வழங்கப்பட்டது’ என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிா்பயாவுக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டது. நிா்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் மூலம், நீதித் துறையின் மீதான மக்களின் நம்பிக்கை வலுப்படும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT