இந்தியா

பேருந்து மோதி விபத்து: ராஜஸ்தானில் 8 பேர் பலி

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூா்-பிகானீா் தேசிய நெடுஞ்சாலையில் வேனும் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விபத்து குறித்து போலீஸாா் கூறுகையில், சுரு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பனிமூட்டம் காரணமாக, எதிரே பேருந்து வந்ததை வேன் ஓட்டுநரால் பாா்க்க முடியாத காரணத்தால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்றனா். இந்த விபத்தில் 6 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த இருவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT