இந்தியா

தில்லி போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் தீ: ஆவணங்கள் எரிந்து நாசம்

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தில்லி போக்குவரத்துத்துறைக்குச் சொந்தமான அனைத்து ஆவணங்களும் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என தீணையப்புத்துறை அதிகாரி சுனில் சௌத்ரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT