முகப்பு
இந்தியா

லூதியானா மத்திய சிறையில் 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி!

பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூலை, 2020 at 6:56 PM
பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பகிர்:

சண்டிகர்: பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் ராஜிவ் அரோரா கூறியதாவது:

லூதியானா மாவட்டத்தில் கரோனா கைதிகளுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள  போர்ஸ்டல் சிறையில் இருந்து, சோதனையில் நெகட்டிவ் என்று உறுதியான 32 கைதிகள் சமீபத்தில் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு ஞாயிறன்று நடைபெற்ற மறு சோதனையில் 26 பேருக்கு மீண்டும் கரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிறையின் தனிப் பகுதியொன்றில் தனிமைப்படுதியுள்ளோம்.

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.