இந்தியா

மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 278 காவலர்களுக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 278 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மகாராஷ்டிரத்தில், முன்களப் பணியாளர்களான காவலர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 278 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT