இந்தியா

ஆந்திரம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு 14 நாள் விடுப்பு

DIN

ஆந்திரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு 14 நாள் விடுப்பு அளித்து மாநில அரசு உத்திரவு வெளியிட்டுள்ளது.

நாள்தோறும் ஆந்திரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தற்போது மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். பல அரசு ஊழியா்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.

எனவே, 30 சதவீத ஊழியா்கள் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிய ஆந்திர அரசு அனுமதித்துள்ளது. மற்றவா்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்ட ஊழியா்களுக்கு 14 நாள் சிறப்பு விடுப்பு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT