139 more test positive for COVID-19, 4 dies in UT since last 24 hrs 
இந்தியா

புதுவையில் இன்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் பலி

புதுவையில் இன்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

UNI

புதுவையில் இன்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி, ஜிப்மர், ஏனாமில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,654 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1055 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோர்  எண்ணிக்கை 1,561 ஆகவும் உள்ளது.

இறப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. இன்று புதுச்சேரியில் 113, காரைக்காலில் 3, ஏனாமில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT