ஒடிசாவில் புதிதாக 1,503 பேருக்கு கரோனா: பாதிப்பு 26,892 ஆக உயர்வு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,503 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:30 PM
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,503 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,892 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில், 147 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிக்கப்பட்ட நேற்று ஒரேநாளில் 864 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 16,793 நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement