​சட்டப்பேரவைக் கூட்டம் அறிவிப்புக்குப் பிறகு குதிரைப் பேரம் விலை அதிகரித்திருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 
இந்தியா

பேரவைக் கூட்டம் அறிவிப்புக்குப் பிறகு விலையேறும் குதிரைப் பேரம்: அசோக் கெலாட்

​சட்டப்பேரவைக் கூட்டம் அறிவிப்புக்குப் பிறகு குதிரைப் பேரம் விலை அதிகரித்திருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

DIN


சட்டப்பேரவைக் கூட்டம் அறிவிப்புக்குப் பிறகு குதிரைப் பேரம் விலை அதிகரித்திருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையை ஆகஸ்ட் 14-ம் தேதி கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூடியது.

இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"சட்டப்பேரவைக் கூட்டம் பற்றி நேற்றிரவு அறிவிப்பு வெளியானதிலிருந்து குதிரைப் பேரம் விலை அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் முதல் தவணையாக ரூ. 10 கோடி பேசப்பட்டது. அதன்பிறகு ரூ. 15 கோடி பேசப்பட்டது. தற்போது அது அளவில்லாமல் அதிகரித்திருக்கிறது. இதை யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பாஜகவின் உத்தரவின்பேரில் மாயாவதி செயல்படுகிறார். அவருடைய விரக்தியில் நியாயமில்லை." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT