இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,200-ஐ எட்டியது!

ANI

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 82 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதால், அங்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,200-ஐ எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்ததுள்ளார். 

தற்போது, ​​ஆந்திரத்தில் 927 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், இதுவரை குணமடைந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,209 ஆக உள்ளது.

இதுவரை 64 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT