இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் சுட்டுக் கொலை

ANI

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மற்றும் கத்துவா மாவட்டங்களில் உள்ள மஞ்சகோட், கெரி, பாலகோட் மற்றும் கரோல் மைத்ரான் ஆகிய பகுதிகளில் சிறிய மற்றும் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

புதன்கிழமை இரவு 10 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. பதுங்கு குழியில் கிராம மக்கள் பதுங்கும் நிலை ஏற்பட்டது. 

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. சிறிது நேரம் நடைபெற்ற இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT