இந்தியா

கஜகஸ்தான் முன்னாள் அதிபர் கரோனாவில் இருந்து மீண்டுவர வேண்டுகிறேன்: பிரதமர் மோடி

DIN

கஜகஸ்தான் முன்னாள் அதிபர் நூர்சுல்தான் நாஸா்பயே கரோனா தொற்றில் இருந்து  விரைவில் மீண்டுவர வேண்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

கஜகஸ்தானின் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு (79) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அதே நேரத்தில் அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

கஜகஸ்தான் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயே கரோனா தொற்றில் இருந்து  விரைவில் மீண்டுவர நான் வேண்டுகிறேன். கரோனா தொற்றுநோயைத் தோற்கடிக்கும் எங்கள் நண்பரின் முயற்சியில் நாங்கள் அவருடன் துணை நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT