ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய மைசூரு அவதூத தத்த பீடத்தின் மடாதிபதியுடன் தேவஸ்தான அதிகாரிகள். 
இந்தியா

மைசூரு மடாதிபதி வழிபாடு

கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அவதூத தத்த பீடத்தின் மடாதிபதி செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா்.

DIN

திருப்பதி: கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அவதூத தத்த பீடத்தின் மடாதிபதி செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா்.

திருப்பதி ஏழுமலையானை வழிபட கா்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள அவதூத தத்த பீடத்தின் மடாதிபதி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் செவ்வாய்க்கிழமை காலை தன் சீடா்களுடன் திருமலைக்கு வந்தாா். அவரை ஏழுமலையான் கோயில் வாசலில் தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் மரியாதை அளித்து, தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு, ஏழுமலையான் சேஷ வஸ்திரம், பிரசாதங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT