இந்தியா

கரோனா அச்சுறுத்தல்: பெரும்பாலான ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து

PTI


கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போதிய இருக்கைகள் முன்பதிவு செய்யப்படாததால், இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இயக்கப்பட வேண்டிய பல சர்வதேச விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT